சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் கி.பி.2015 ஆம் ஆண்டு இந்த ஜிநாலய கல்வெட்டை கண்டுபிடித்தேன்.அப்போது கல்வெட்டின் பாதி பகுதி மண்ணுக்குள் இருந்தது. ஊர் மக்கள் உதவியுடன் அகழ்ந்து பார்த்த போது 8 வரியில் கல்வெட்டு இருந்தது. தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா மூலம் கல்வெட்டு படிக்கப்பட்டது. ஆறகழூரில் பொன்பரப்பின பெருமாள் நாற்பத்தெண்ணாயிரம் என்ற சமண ஸ்ரீ கோயிலும் நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளியும் ஆறகழூரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்