முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவியாக்குறிச்சி நடுகல் hero stone

The two stones date back to 14th century A team of Salem Historical Research Centre (SHRC) have identified what it claimed two hero stones dating back to 14th century at Deviyakurichi village near Thalaivasal. On an information provided by the students of Government Arts College, Attur, a team led by Aragalur Pon Venkatesan, president of the SHRC, conducted a study in the area recently. The members found a couple of stone sculptures in a farm land at Therkkumedu area in the village. One stone depicted a hero belonging to Vanakovaraiyar dynasty, which ruled Magadha area with Aragalur as headquarters. The warrior was found to be clad with ornaments worn during the times of wars.

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தீக்கதிர் நாளிதழ் செய்தி

  தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தீக்கதிர் நாளிதழ் செய்தி சேலம்:           சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.  சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் செல்வகுமார் மற்றும் மாணவ- மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்க்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு நடுகற்களும் அருகருகே காணப்படுகின்றன. இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது.கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி,சவடி போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தினகரன் செய்தி

தேவியாக்குறிச்சி நடுகல்லுடன் நான் தினகரன் செய்தி ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரி மாணவ மாணவியர் தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தினகரன் செய்தி ஆத்தூர்: தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி என்பவரது தோட்டத்தின் அருகே ஏரிவாய்க்கால் கரையோரத்தின் ஒரே இடத்தில் 2  நடுகற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுகற்களில் இடதுபுறம் உள்ள நடுகல் 75 செ.மீ உயரமும், 55 செ.மீ அகலம் 12 செ.மீ தடுமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடிக்கப்பட்டு, முடிச்சு பறக்கும் நிலையில் உள்ளது.  காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு போகும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் 4 அம்புகள் உள்ளன. வீரனின் இ

தேவியாக்குறிச்சி நடுகற்கள் இந்து நாளிதழ் செய்தி

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- இந்து ஆங்கிலம் நாளிதழ் செய்தி   NEWS CITIES COIMBATORE COIMBATORE Ancient heroes’ stone memorials found at Deviyakurichi village The hero stones of 14th century found at Deviyakurichi village near Thalaivasal in Salem district. The hero stones of 14th century found at Deviyakurichi village near Thalaivasal in Salem district. | Photo Credit: HANDOUT_E_MAIL Special Correspondent SALEM 10 DECEMBER 2018 07:21 IST UPDATED: 10 DECEMBER 2018 07:21 IST The two stones date back to 14th century A team of Salem Historical Research Centre (SHRC) have identified what it claimed two hero stones dating back to 14th century at Deviyakurichi village near Thalaivasal. On an information provided by the students of Government Arts College, Attur, a team led by Aragalur Pon Venkatesan, president of the SHRC, conducted a study in the area recently. The members found a couple of stone sculptures in a farm land at Therkkumedu area in the village. One stone depicted a

தேவியாக்குறிச்சி 2 நடுகற்கள்

தேவியாக்குறிச்சி நடுகற்கள் தேவியாக்குறிச்சி நடுகல்லுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தேவியாக்குறிச்சி வீரகற்கள் *கற்றலும் கற்பித்தலும் மனதுக்கு நிறைவு தரும் இனிய அனுபவங்கள். அந்த வகையில் ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார் மற்றும் மாணவ மாணவியர் கல்வெட்டுகளை பற்றி அறிய ஆறகழூர் வந்திருந்தனர். அவர்களுக்கு ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில்,தியாகனூர் புத்தர்,மலைமண்டல பெருமாள் கோயில் கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது* *அப்போது செல்வகுமார் என்ற மாணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த செய்தி இன்றைய தினகரன்,டைம்ஸ் ஆப் இந்தியா,இண்டியன் எக்ஸ்பிரஸ் , சேலம் ஆன்லைன் இணைய இதழ், ஆகியவற்றில் வெளிவந்ததுள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், செய்தியாளர்கள் திரு தினகரன் சேகர்,இண்டியன் எக்ஸ்பிரஸ் திரு சபரி,டைம்ஸ் ஆப் இந்தியா திரு சாஜு,சேலம் ஆன்லைன் திரு ராஜசேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெ

மூக்கறுப்பு கல்வெட்டு சேலம்

பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு மூக்கறுப்பு கல்வெட்டு பெரியேரி எலிகல்வெட்டு திருமலை நாயக்கர் ஜன்னல் இதழில் செய்தி பத்திரிக்கை செய்தி கல்வெட்டு படி பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மருத்துவர் பொன்னம்பலம் சேலம் வரலாற்று ஆய்வுமையம் மூக்கறுப்பு கல்வெட்டு திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! – சேலம் கல்வெட்டில் ஆதாரம் August 8, 2017 by புதிய அகராதி பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

அன்புடையீர் வணக்கம். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுக் கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் 1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) 2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள் 3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan) 4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர் திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் 5. திரு.சு.சீதாராமன் அவர்கள் ( Seetharaman Subramanian) ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர். ( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க) அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து "சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்)"

புத்தூர் நடுகற்கள்

புத்தூர் நடுகற்கள் காலைக்கதிர் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2017 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. தினத்தந்தி தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிரா மத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. இண்டியன் எக்ஸ்பிரஸ் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன . தினகரன் நடுகல் ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம்