சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம் மே 14 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது நன்றி..நன்றி..நன்றி. . சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். Ponnambalam Chidambaram , Kalai Selvan , Kaliyappan Srinivasan , Perumal Madhu Navin , Periyar Mannan , Jeevanarayanan Selvakumar , Veeramani Veeraswami , தீபக் ஆதீ , Chennai Sevas Pandian ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர் ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி Mangai Ragavan மேடம், திரு Manonmani Pudhuezuthu சார், திரு Rajaram Komagan சார், திரு Mahathma Selvapandiyan சார் ஆகியோருக்கு மிக
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்