முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்


                  சேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம் 


மே 14 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது
நன்றி..நன்றி..நன்றி.
.



சேலம் வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்குக்கு வந்து சிறப்பித்த ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.





5 மாதங்களுக்கு முன் நடந்த பேளூர் மரபுநடையின் போது அடுத்து ஒரு கருத்தரங்கை நடத்த வேண்டும் என முடிவு செய்து அதை வாழப்பாடியில் நடத்தலாம் என ஆய்வு மையம் முடிவு செய்தது. கடந்த 2 மாதங்களாய் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
Ponnambalam ChidambaramKalai SelvanKaliyappan SrinivasanPerumal Madhu NavinPeriyar MannanJeevanarayanan SelvakumarVeeramani Veeraswamiதீபக் ஆதீChennai Sevas Pandian
ஆகிய நிர்வாகிகள் கருத்தரங்கை சிறப்பாய் நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்
ஆய்வாளர்கள் திரு பூங்குன்றன் அய்யா, திரு. வீரராகவன் அய்யா, திரு குழந்தைவேலன் அய்யா, திருமதி Mangai Ragavanமேடம், திரு Manonmani Pudhuezuthu சார், திரு Rajaram Komagan சார், திரு Mahathma Selvapandiyan சார் ஆகியோருக்கு மிக்க நன்றி..
கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்த பெரியசாமி ஆறுமுகம், மற்றும் அவரின் திருச்சி நண்பர்
Veeramani Veeraswami அய்யா ஆகியோருக்கு நன்றி
எங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியையும் ,வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்சியின் சிறப்புக்கு மாமன்னர் Chennai Sevas Pandian
அவர்களின் பதாகைகள் , கணிணி பட உத்திகள் பெரும் உதவி செய்தன. நன்றி மாமன்னரே...
நிகழ்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி
சேலம் வரலாற்று சங்க செயலாளர் திரு Barna Boss
சேலம் நாணயவியல் சங்கத்தலைவர் திரு சுல்தான் பாய். சேலம் அருங்காட்சியக காப்பாட்சியர் திரு முல்லையரசு, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் திரு Bala Murugan, எங்கள் ராஜகுரு திரு VeludharanVaradharajan SenthilKumar, Venkatesan Tklp, Yercaud ElangoEmgo MykingSridhar HemaSivarama Krishnan SivaSivasankar Babu, அலெக்சாண்டர் ஆகிய சான்றோர்களுக்கு மிக்க நன்றி
நிறைய பெயர் விடுபட்டிருக்கலாம் மன்னித்தருள்க..
இது எங்கள் முதல் முயற்சி..
நிகழ்சி பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் எங்களை மேலும் செம்மைபடுத்தி வழி நடத்தும்
நன்றி

தினமணி செய்தி



தினத்தந்தி செய்தி


#சேலம்வரலாற்றுஆய்வுமையம்

கருத்தரங்கம் பற்றிய தினமணி செய்தி

http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/may/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2702607.html









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்