பெரியேரி சூலகற்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி சூலகற்கள். இதுவரை அறியப்பட்டவை 2. அதில் ஒன்று படிக்கப்பட்டுவிட்டது.
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுக்களில் பல நிலதானங்கள் பற்றிய செய்தி இருக்கு..அதில் ஒரு கல்வெட்டில்
காமநாதீஸ்வரனுக்கு இறையிலியாக பெரியேரி ஏரியின் கீழ் நந்தவனம் அமைப்பதற்காக 1000 குழி நிலம் விடப்பட்டு சூலக்கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டுல்ளதாய் உள்ளது...சில மாதங்களுக்கு முன் அதை கண்டுபிடித்தேன்...
நான்கு திசையிலும் கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டதாய் கல்வெட்டில் இருக்கு..அப்ப மத்த 3 திசையிலும் உள்ள கல் எங்கே...?
மீண்டும் ஒரு ரவுண்டு சுற்றினேன்...ஏரிக்கு கிழக்குப்பகுதியில் ஒரு சோளக்காட்டுக்கு நடுவே வரப்பின் மேல் ஒர் சூலக்கல் இருந்தது...
பாதி வரை மண்ணுக்கு அடியில் உள்ளது...முடிந்த வரை மண்ணை அகற்றிவிட்டு படம் எடுத்தேன்..ஆனா இதில் என்ன எழுதியிருக்குன்னுதான் தெரியல...??!!!! இந்த கல்லை குறிப்பிட்ட ஒரு நாளில் பெரியேரி ஆதி திராவிட மக்கள் வந்து வணங்குகிறார்கள்..அது எதுக்கா இருக்கும்..?ஊர்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
காமநாதீஸ்வரனுக்கு இறையிலியாக பெரியேரி ஏரியின் கீழ் நந்தவனம் அமைப்பதற்காக 1000 குழி நிலம் விடப்பட்டு சூலக்கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டுல்ளதாய் உள்ளது...சில மாதங்களுக்கு முன் அதை கண்டுபிடித்தேன்...
நான்கு திசையிலும் கல் நட்டு எல்லை வரையறுக்கப்பட்டதாய் கல்வெட்டில் இருக்கு..அப்ப மத்த 3 திசையிலும் உள்ள கல் எங்கே...?
மீண்டும் ஒரு ரவுண்டு சுற்றினேன்...ஏரிக்கு கிழக்குப்பகுதியில் ஒரு சோளக்காட்டுக்கு நடுவே வரப்பின் மேல் ஒர் சூலக்கல் இருந்தது...
பாதி வரை மண்ணுக்கு அடியில் உள்ளது...முடிந்த வரை மண்ணை அகற்றிவிட்டு படம் எடுத்தேன்..ஆனா இதில் என்ன எழுதியிருக்குன்னுதான் தெரியல...??!!!! இந்த கல்லை குறிப்பிட்ட ஒரு நாளில் பெரியேரி ஆதி திராவிட மக்கள் வந்து வணங்குகிறார்கள்..அது எதுக்கா இருக்கும்..?ஊர்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக